வெளிநாடு ஒன்றில் திடீரென ஏற்பட்ட மணல் புயல் – இலங்கை பெண் பலி

குவைத்தில் வீசிய மணல் புயலில் சிக்கி இலங்கை பணி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குருணாகலை, மடஹபொல பிரதேசத்தை சேர்ந்த சந்தியா குமாரி என்ற 42 வயதான பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண் கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் குவைத்தில் பணி பெண்ணாக சென்றுள்ளார் என அவரது கணவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார். இந்த பெண் குவைத்தில் சேவை செய்த வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களுடன் சுற்றுலா பயணித்தில் ஈடுபட்டுள்ளார். பாலைவனம் ஒன்றுக்கு நடுவில் வீசிய மணல் … Continue reading வெளிநாடு ஒன்றில் திடீரென ஏற்பட்ட மணல் புயல் – இலங்கை பெண் பலி